இலங்கை திருமதி அழகி பட்டத்தை இழக்கும் புஷ்பிகா சில்வா !

Date:

திருமதி புஷ்பிகா டி சில்வா வென்ற மிஸ் ஸ்ரீலங்கா அழகி பட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய இலங்கை திருமதி அழகிப் போட்டி ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.


புஷ்பிகா டி சில்வாவின் உள்ளூர் பிரதிநிதியாகச் செயற்படும் மற்றும் ஏற்பாட்டுக் குழுவின் பொறுப்பாளர் சந்திமால் ஜயசிங்க, அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரங்களுக்கு அமைவாக இன்று (08) முதல் இலங்கையின் திருமதி ஆழகி ‘உள்ளூர் அல்லது சர்வதேச ரீதியில் ‘ அந்த பட்டத்தை இழப்பார் என அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். 


அண்மையில் இலங்கை திருமதி அழகி ஏற்பாட்டுக் குழுவிற்கு எதிராக புஷ்பிகா டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReplyForward

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...