Friday, April 26, 2024

Latest Posts

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மட்டத்தில் நடத்தும் முதலாவது பேரணி இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் இன்று (09) அனுராதபுரம் சல்கடுவ மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மாபெரும் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மட்டத்தில் நடத்தும் முதலாவது பேரணி இதுவாகும்.

இந்த நாட்களில் அரசாங்கத்தின் செல்வாக்கு வெகுவாகக் குறைந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அது எந்தளவுக்கு உண்மை என்பது இன்றைய பேரணியில் தெரியவரும்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.