ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மட்டத்தில் நடத்தும் முதலாவது பேரணி இன்று

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் இன்று (09) அனுராதபுரம் சல்கடுவ மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மாபெரும் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மட்டத்தில் நடத்தும் முதலாவது பேரணி இதுவாகும்.

இந்த நாட்களில் அரசாங்கத்தின் செல்வாக்கு வெகுவாகக் குறைந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அது எந்தளவுக்கு உண்மை என்பது இன்றைய பேரணியில் தெரியவரும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...