ஷாப்டரின் மரணம் குறித்து தீர்மானிக்க நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு

Date:

ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து தீர்மானிப்பதற்கு ஐவரடங்கிய விசேட வைத்திய சபையொன்றை நியமிப்பதற்கு விசேட வைத்தியர்களின் பட்டியலை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜினத்ரா ஜயசூரிய சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சிரேஸ்ட அடிப்படையில் இந்த நிபுணர் மருத்துவ வாரியத்தை அணுக வேண்டும் என நீதவான் அதே உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...