ராகமையில் ஒருவர் சுட்டுக் கொலை

0
56
Shooting from a pistol. Reloading the gun. The man is aiming at the target

ராகம, அல்பிட்டிவல பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் 39 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிதாரிகள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த கொலையை செய்துள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here