அடுத்த திங்களுடன் தேஷபந்துவின் பதவி காலம் நிறைவு

0
123

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஷ்பந்து தென்னகோனின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் மூன்று மாத காலத்திற்கு பொலிஸ் மா அதிபராக பணியாற்ற ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

இதன்படி, தேசபந்து தென்னகோனுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்படுமா அல்லது அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டு புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவாரா என்பது எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் தீர்மானிக்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here