அடுத்த திங்களுடன் தேஷபந்துவின் பதவி காலம் நிறைவு

Date:

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஷ்பந்து தென்னகோனின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் மூன்று மாத காலத்திற்கு பொலிஸ் மா அதிபராக பணியாற்ற ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

இதன்படி, தேசபந்து தென்னகோனுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்படுமா அல்லது அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டு புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவாரா என்பது எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் தீர்மானிக்கப்பட வேண்டும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டை சோகத்தில் தள்ளிய எல்ல விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05)...

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...