இன்று சிவராத்திரி

Date:

இன்று சிவராத்திரி தினமாகும். உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் இன்று சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இன்று இரவு சகல ஆலயங்களிலும் சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோற்பவ பூஜை நடைபெறும். சில ஆலயங்களில் கலை நிகழ்வுகளும் நடைபெறும்.

இரவு முழுவதும் கண் விழித்து உபவாசம் இருந்து இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இரவு முழுவதும் கண் விழித்து 4 காலமும் பூஜை செய்ய முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்தில் மட்டுமாவது கண்விழித்து பூஜை செய்யவேண்டும்.

அதிகாலையில் ஆலயத்தில் நடைபெறும் பூஜையைத் தொடர்ந்து உணவருந்தி விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...