டொக்டர் சமன் ரத்நாயக்க விளக்கமறியலில்

0
161
Man in prison hands of behind hold Steel cage jail bars. offender criminal locked in jail.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க இன்று (02) காலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியமை மற்றும் நோயாளர்களின் வாழ்க்கையை பாதுகாப்பற்றதாக மாற்றிய குற்றச்சாட்டின் பேரில், மேலதிக செயலாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று (01) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here