மீண்டும் திறக்கப்பட்ட கோளரங்கம்

Date:

இன்று (மார்ச் 13) முதல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக கோளரங்கம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கோளரங்கம் ப்ரொஜெக்டர்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக பெப்ரவரி 27 முதல் நேற்று வரை மூடப்பட்டுள்ளது.

ப்ரொஜெக்டர்களின் பழுதுபார்ப்பு நடவடிக்கைகளின் பின்னர் இன்று முதல் கோளரங்கத்தின் காட்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, பாடசாலை திரையிடல் மற்றும் பொது திரையிடல் நேரங்கள் பின்வருமாறு.

செவ்வாய் முதல் வெள்ளி வரை மாணவர்கள் வருகைகள் நாள். காலை 10:00 மற்றும் மதியம் 1 மணி. மதியம் 2:00 மணிக்கு

பொதுமக்கள் பார்வைக்காக சனிக்கிழமை நாள். காலை 10:00 மற்றும் மதியம் 2:00 மணி

பாடசாலை அமர்வுகளை முன்பதிவு செய்வதற்கு 011 2586499 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...