ஓரினச்சேர்க்கை நடத்தையை குற்றமாக்குவதை நீக்கும் திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

Date:

ஓரினச்சேர்க்கை நடத்தையை குற்றமாக்குவதை நீக்க முன்மொழியும் தனியார் உறுப்பினர் திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.டொலவத்தே முன்வைத்த திருத்தச்சட்டமூலமானது தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிகிறது, இதன் மூலம் பாலியல் சார்பு அடிப்படையில் குற்றப்படுத்துதலை நீக்குகிறது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இலங்கையில் ஒரே பாலின நடத்தையை குற்றமற்றதாக மாறும்.

பல தசாப்தங்களாக, தண்டனைச் சட்டத்தின் 365 / 365A பிரிவுகள் LGBTIQ மக்களை துன்புறுத்துவதை அனுமதிக்கும் விதிகளாக விளக்கப்பட்டுள்ளன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...