ஓரினச்சேர்க்கை நடத்தையை குற்றமாக்குவதை நீக்கும் திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

Date:

ஓரினச்சேர்க்கை நடத்தையை குற்றமாக்குவதை நீக்க முன்மொழியும் தனியார் உறுப்பினர் திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.டொலவத்தே முன்வைத்த திருத்தச்சட்டமூலமானது தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிகிறது, இதன் மூலம் பாலியல் சார்பு அடிப்படையில் குற்றப்படுத்துதலை நீக்குகிறது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இலங்கையில் ஒரே பாலின நடத்தையை குற்றமற்றதாக மாறும்.

பல தசாப்தங்களாக, தண்டனைச் சட்டத்தின் 365 / 365A பிரிவுகள் LGBTIQ மக்களை துன்புறுத்துவதை அனுமதிக்கும் விதிகளாக விளக்கப்பட்டுள்ளன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...