2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை வழமைபோல் இன்று ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடிப்பதற்கான யோசனை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.