நாட்டு மக்களின் மனசாட்சியில் இன்று ரணில் மாத்திரமே பிரதமர்!

Date:

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்பதை நாட்டின் பெரும்பான்மையான மக்களின் மனசாட்சி இன்று ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மகாசங்கத்தினர், அறிஞர்கள், தொழில் வல்லுனர்கள், கிராம மக்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள் ஆனால் துரதிஷ்டவசமாக நாட்டில் இதை வெளிப்படையாகக் கூறத் தயங்குகிறார்கள் என்றும் பிரதித் தலைவர் கூறினார்.

உலக பணவீக்க சுட்டெண்ணில் இலங்கையை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்ததே தற்போதைய அரசாங்கம் மூன்று வருடங்களில் சாதித்துள்ள ஒரேயொரு சாதனை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சீமெந்து விலை உயர்வு

50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள்...

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...