துமிந்தவின் மனு நிராகரிப்பு

Date:

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் செயற்படுவதற்கு தடை ஏற்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கட்சியின் பதில் பொது செயலாளர் துமிந்த திசாநாயக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பதில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தமக்கு தடையின்றி கட்சி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக உத்தரவு பிறப்பிக்குமாறு துமிந்த திசாநாயக்க இந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான நீண்ட விசாரணை நேற்று(15) நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்தது.

இந்த நிலையில், மனுதாரர் தமது கோரிக்கை தொடர்பில் திருத்தப்பட்ட மனுவொன்றை தாக்கல் செய்ய முடியும் என கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் விதான இதன்போது அறிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இன்னும் 10 வருடங்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு கடினம்

வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறுகையில், நாட்டில் இன்னும்...

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...