அமைச்சரவை எப்போது , பிரதமரிடம் அனுர

Date:

அமைச்சரவையை நியமிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட இடமளிக்கக் கூடாது எனவும் ஜாதிக ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள போதிலும் இது தொடர்பில் அமைச்சர்களிடம் கேட்கப்பட வேண்டிய வாய்மொழி கேள்விகள் பிற்போடப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை எப்போது நியமிக்கப்படும் என அநுர திஸாநாயக்க பிரதமரிடம் கேட்டுள்ளார். அமைச்சரவையை நியமிப்பதற்கான திகதியையாவது பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் அது பிற்போடப்பட்டால் அதற்கான காரணங்களை விளக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...