அமைச்சரவை எப்போது , பிரதமரிடம் அனுர

Date:

அமைச்சரவையை நியமிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட இடமளிக்கக் கூடாது எனவும் ஜாதிக ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள போதிலும் இது தொடர்பில் அமைச்சர்களிடம் கேட்கப்பட வேண்டிய வாய்மொழி கேள்விகள் பிற்போடப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை எப்போது நியமிக்கப்படும் என அநுர திஸாநாயக்க பிரதமரிடம் கேட்டுள்ளார். அமைச்சரவையை நியமிப்பதற்கான திகதியையாவது பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் அது பிற்போடப்பட்டால் அதற்கான காரணங்களை விளக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடம் கொண்ட நிலத்தை குத்தகைக்கு...

தங்கம் விலை – இன்றைய நிலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன்...

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

மாலைதீவு ஜனாதிபதி முகமது முஹைதீனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார...

இ.தொ.கா 86 வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 86ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர்...