எரிபொருள் வரிசைக்கு தீர்வு – இதோ முழு தகவல்

Date:

இரண்டு எரிபொருள் தாங்கிகள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து அவற்றிலிருந்து எரிபொருளை இறக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மற்றுமொரு எரிபொருள் தாங்கி நாளை (22) துறைமுகத்திற்குள் நுழையவுள்ளது.

மேலும், இரண்டு எரிபொருள் தாங்கிகள் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் கொழும்பை வந்தடைய உள்ளது.

இந்தக் கப்பல்கள் அனைத்தும் ஆக்டேன் 92 பெட்ரோல், 95 ஆக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றைக் கொண்டு வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில்-தமுகூ திடீர் சந்திப்பு!

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ முற்போக்கு...

பேருவளையில் பொலீசார் மீது தாக்குதல்

பேருவளை பகுதியில் ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவின்...

இன்றைய வானிலை மாற்றம்

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப்...

சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் கைது

அமைச்சரவையால் இன்று இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய...