சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தாவரவியல் பூங்காவிற்கான நுழைவுக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, உள்ளூர் பார்வையாளர்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.100லிருந்து ரூ.200ஆகவும், வெளிநாட்டவர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.3000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தம் ஜூலை மாதம் முதல் அமலுக்குவரும்.
N.S