பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது!

0
254

புத்தளம் மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 03 கிலோ கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த 3 கிலோ தங்கம் சுங்க தீர்வையுடன் கொண்டுவரப்படாமையே இவர் கைதுசெய்யப்படுவதற்கான காரணமாகும்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here