Tamilதேசிய செய்தி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தொடர்ந்து விளக்கமறியலில் By Palani - June 11, 2025 0 137 FacebookTwitterPinterestWhatsApp சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.