கணிதம் தெரியாதோர் நாட்டை ஆட்சி செய்தால் மக்கள் நிலை இப்படித்தான் – டட்லி தாக்குதல்

Date:

கணிதம் தெரியாதவர்கள் நாட்டை ஆள்வதன் விளைவே இன்று நாடு அழிவை நோக்கி சென்றுள்ளதாக பாரிய அரிசி உற்பத்தியாளர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இரசாயன உரப் பாவனையை ஒழித்து, கரிம உரங்களைக் கொண்டு பயிரிடத் தீர்மானித்தபோது, ​​அதன் முடிவுகளை கணித ரீதியாக விளக்கியதாகவும் ஆனால் அந்த முடிவுகளை எடுத்த எவரும் அதனைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் சிறிசேன தெரிவித்தார்.

அந்த முடிவுகளே நாட்டின் தற்போதைய நிலைமைக்குக் காரணம் என அவர் விளக்கமளித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...