Saturday, May 18, 2024

Latest Posts

சஜித் அணியின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

கொழும்பு கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை பிரதேசத்தில் இன்று (30) பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதை தடுக்கும் வகையிலேயே நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் ஆவணம் வருமாறு

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.