இலங்கையிலும் விரைவில் ஜல்லிக்கட்டு!

Date:

இலங்கையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடாத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், திருச்சிக்கு சென்றார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மிளகுபாறையில் உள்ள ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில தலைவர் ஒண்டிராஜின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தார்.

அப்போது, செந்தில் தொண்டமானுக்கு மாலை, சால்வை அணிவித்து, கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில் தொண்டைமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...