மண்ணெண்னை விலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு உயர்வு

0
80

நாளை மறுதினம் மண்ணெண்ணெய் விலை நிச்சயமாக அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 87 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 420 ரூபாய் செலவிடப்படுவதாக அவர் கூறினார்.

எரிபொருளை முறையாக விநியோகித்தால் நஷ்டம் ஏற்படக்கூடாது என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here