பிக்குவிற்கு இடையூறு ஏற்படுத்திய 8 பேரும் விளக்கமறியல்

Date:

நவகமுவ பிரதேசத்தில் பெண் ஒருவரையும் இரண்டு பெண்களையும் தாக்கி துன்புறுத்திய 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

பிக்கு மற்றும் இரண்டு பெண்கள் அறையொன்றில் இருந்த போது உள்நுழைந்த சந்தேகநபர்களால் தாக்கப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இரண்டு பெண்களும் நிர்வாணமாக்கப்பட்டு, பிக்குவும் பெண்களும் தடிகளால் தாக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், குறித்த பிக்கு நவகமுவ பொலிஸாரிடம் தாம் இரண்டு பெண் உறவினர்களுடன் கலந்துரையாடியதாகவும், ஒரு குழுவினர் வந்து தம்மை தாக்கியதாகவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...