ஜனாதிபதி செயலகம் இன்று முதல் மீண்டும் கடமைகளுக்காக

0
122

மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் ஜனாதிபதி அலுவலகம் மீண்டும் செயல்படத் தொடங்கும்.ஜனாதிபதி செயலகம் இன்று முதல் மீண்டும் கடமைகளுக்காக திறக்கப்படவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவு வாயிலை மறித்த போராட்டக்காரர்கள், ஜூலை 9ஆம் திகதி அலுவலக வளாகத்தை ஆக்கிரமித்திருந்தனர்.

பின்னர் ஜூலை 22 அன்று, அது மீண்டும் பாதுகாப்புப் படையினரால் அரசாங்கத்தின் காவலில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here