ரணிலின் தலைமை அதிகாரி சாகல – சிரேஷ்ட ஆலோசகர் பதவியும்!

0
30

முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான சாகல ரத்நாயக்க நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் பணியாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here