Sunday, September 8, 2024

Latest Posts

முதல் நாளில் நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு வேட்பாளர்கள் உத்தியோகபூர்வமாக இன்று (26) தமது கட்டுப்பணத்தை சமர்ப்பித்துள்ளனர்.

இதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்:-

ரணில் விக்கிரமசிங்க – சுயேட்சை

சரத் கீர்த்திரத்ன – சுயேச்சை

ஓஷல ஹேரத் – ‘அபிநவ நிவாஹல் பெரமுன’

ஏஎஸ்பி லியனகே – இலங்கை தொழிலாளர் கட்சி

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.