நீர் கட்டணம் உயர்வு

Date:

நேற்று (02) நள்ளிரவு முதல் நீர் கட்டணம் 30 வீதத்தில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளது.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் இதனை உறுதிப்படுத்தினார்.நீர் பாவனையாளர்கள் நீரை பயன்படுத்தும் அளவிற்கு அமைய 30% தொடக்கம் பல பிரிவுகளின் கீழ் நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நீர் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி தற்போது அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...