மின் கட்டண  சர்ச்சை குறித்து நாமல் ராஜபக்ஷ கடிதம்

Date:

நாமல் ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு செயலாளர் இலங்கை மின்சார சபை தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த கடிதம் உள்ளது.

இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் கடிதத்தின் பிரகாரம் மின்கட்டணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என கடித்த்தில் கேட்கப்பட்டுள்ளது. அவ்வாறான விலைபட்டியல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், அது யாருடைய பெயரில், எந்தத் திகதியில் எந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்குமாறும், சரியான தகவல்களை அதில் வழங்குமாறும், குறித்த கடிதத்தில் நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் கோரியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பின் ஆட்சி NPP வசம்

கொழும்பின் புதிய மேயராக NPP-யின் Vraie Cally Balthazar தேர்ந்தெடுக்கப்பட்டதால், பசுமைக்...

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...