சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அவர் அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.