வீட்டுக்குள் மனைவியை பூட்டி தீ வைத்த கணவன்!

Date:

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு வீட்டிற்கு தீ வைத்த நபரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களுத்துறை கமகொட ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

நேற்று பிற்பகல் குறித்த நபர் குடிபோதையில் வந்து தனது மனைவி வீட்டில் இருந்த வேளையில் அவரது வீட்டு வாசலுக்கு தீ வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீயினால் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில், வீட்டை விட்டு வெளியே வந்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாராளுமன்றில் எதிர்க்கட்சி சுயாதீன அணி

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி ஒன்று சுயேச்சையாக செயற்படப் போவதாக...

உதய கம்மன்பில விரைவில் கைது

வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற...

ஓமந்தை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

வவுனியா, ஓமந்தை A9 வீதியில நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில்...

மலேசிய திருமுருகன் ஆலயத்தில் செந்தில் தொண்டமான் வழிபாடு

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணனின் அழைப்பின் பேரில் மலேசியாவுக்கு...