வீட்டுக்குள் மனைவியை பூட்டி தீ வைத்த கணவன்!

Date:

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு வீட்டிற்கு தீ வைத்த நபரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களுத்துறை கமகொட ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

நேற்று பிற்பகல் குறித்த நபர் குடிபோதையில் வந்து தனது மனைவி வீட்டில் இருந்த வேளையில் அவரது வீட்டு வாசலுக்கு தீ வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீயினால் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில், வீட்டை விட்டு வெளியே வந்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...

இலங்கை சுங்கத்துறை வசூல் சாதனை

இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு...

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...