வீட்டுக்குள் மனைவியை பூட்டி தீ வைத்த கணவன்!

Date:

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு வீட்டிற்கு தீ வைத்த நபரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களுத்துறை கமகொட ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

நேற்று பிற்பகல் குறித்த நபர் குடிபோதையில் வந்து தனது மனைவி வீட்டில் இருந்த வேளையில் அவரது வீட்டு வாசலுக்கு தீ வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீயினால் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில், வீட்டை விட்டு வெளியே வந்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனுரவிடம் சஜித் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட எதிர்கட்சி தலைவர்...

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...