வாகன இறக்குமதி தடை நீக்கம் – வர்த்தமானி வெளியீடு

Date:

பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் சில வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பேருந்துகள், லொறிகள், டேங்கர்கள் மற்றும் பாரவூர்திகள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்ட வர்த்தமானி மூலம் தளர்த்தப்படும்.

இதேவேளை, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது மாற்று விகிதங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பல பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள பின்னணியில் மேற்கண்ட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...