ஒரு அமைச்சர் தன் நண்பர்களுக்கு சட்டவிரோதமாக காணிகளை பங்கிடுகிறார்

Date:

தெஹியத்த கண்டிய பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுக்கு சட்டவிரோதமாக காணிகளை பகிர்ந்தளிப்பது ஏன் என பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் உள்ள பல காணிகள் வேறு பகுதிகளில் உள்ள தங்கள் நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அரசு தலைவர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தில் தீவிர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன் ஜனாதிபதிக்கும் இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....