நீதிமன்றத்தில் இருந்து வந்த நோட்டிஸ், அச்சத்தில் மைத்திரி

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (16) முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த உத்தரவை வழங்கினார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலினால் ஒரு காலை இழந்த யேசுராஜ் கணேசன் மற்றும் தந்தை சிறில் காமினி ஆகியோரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல் கிடைத்த போதிலும், அப்போது பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பிலான உண்மைகளை முன்வைப்பதற்காக சிறிசேனா நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...