இலங்கைக்கு முதல் முறையாக சிறுபான்மை இன பிரதமர்!!

Date:

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் பதவி விலகும் போது அமைச்சரவை தானாகவே கலைந்து புதிய ஜனாதிபதி புதிய அமைச்சரவையை நியமிப்பார்.

இதேவேளை, இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சிறுபான்மை இனத்தவர் ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியும் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...