மட்டக்களப்பு மக்களின் தேவை என்ன? விவரிக்கிறார் சஜித்

Date:

“மட்டக்களப்பு மாவட்டத்துக்கென வேறொரு தனியான கால அட்டவனையின் கீழான தனியான விவசாய வலயம் வேண்டு்ம் என்றே இம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனூடாக இவர்களது உரப் பிரச்சினை தீரும், நெல்லுக்கான விலையில் ஸ்த்தீரத்தன்மை ஏற்படும், கடன் நிவாரணங்களை பெறும்போதும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அவர்கள் முகம் கொடுக்கும் அடுத்த பிரச்சினை தான் மட்டக்களப்பில் நெல் சந்தைப்படுத்தல் சபை இல்லை. கமநல சேவை மத்திய நிலையங்களின் எண்ணிக்கையும் இங்கு மிகவும் குறைவானதாக இருக்கிறது. இருக்கும் கமநல மத்திய நிலையங்களிலும் போதுமானளவு அதிகாரிகளும் இல்லை.

அதே போல் காட்டு யானை – மனித மோதலை தடுப்பதற்கான தீர்வுகளும் அவசியமாகும்.”

இவ்வாறு சஜித் பிரேமதாஸஎதிர்க்கட்சித் தலைவர் கடந்த (23/09/2022) ஆந் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் குழுவொன்றுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...