எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

Date:

நாளை முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இயக்கக் கட்டணத்திற்காக வழங்கப்பட்ட 45% தள்ளுபடியை மீளப்பெறுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...