09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
142

கடும் மழை காரணமாக 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

இதன்படி, மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நாளை (07) காலை 9.00 மணி வரை அமுலில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here