புதிய தொழில் சட்ட மூலம் குறித்து 14 தொழிற்சங்கங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் பேச்சு

Date:

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள தற்போதைய புதிய தொழிலாளர் சட்ட மூலம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏனைய சில முக்கிய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தியது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், நிதிச் செயலாளர் ரமேஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்

இலங்கையின் பல்வேறு துறைகளில் உள்ள 14 முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கருத்துக்கள் சட்டமூல வரைபில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதால் ஒன்றாக நின்று குரல் கொடுப்பது தொடர்பிலும் பரிந்துரைகளை முன்வைப்பது தொடர்பிலும் இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...

UNP – SJB ஐக்கியம்!

ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள்...

அரசியலமைப்புக்கு முரணான ரணில் விக்கிரமசிங்கவின் கைது…?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...