புதிய தொழில் சட்ட மூலம் குறித்து 14 தொழிற்சங்கங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் பேச்சு

Date:

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள தற்போதைய புதிய தொழிலாளர் சட்ட மூலம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏனைய சில முக்கிய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தியது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், நிதிச் செயலாளர் ரமேஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்

இலங்கையின் பல்வேறு துறைகளில் உள்ள 14 முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கருத்துக்கள் சட்டமூல வரைபில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதால் ஒன்றாக நின்று குரல் கொடுப்பது தொடர்பிலும் பரிந்துரைகளை முன்வைப்பது தொடர்பிலும் இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...