திலினி விரைவில் விசேட உரை ஒன்றை ஆற்றி உண்மைகளை வெளியிடுவார்

Date:

நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழுமத்தின் தலைவர் திலினியின் ஊடக நிபுணர்களாக பதவி வகிக்கும் ஊடகவியலாளர்களான சுரங்கி கொடித்துவக்கு மற்றும் தனஞ்சய செனவிரத்ன ஆகியோர் இன்று (13) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அங்கும் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், திகோ குழுமத்தின் வர்த்தகம் தற்போதும் இயங்கி வருவதாகவும், தாங்கள் வழமை போன்று செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, திலினி பிரியமாலி எதிர்காலத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக சுரங்கி கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகவும் சுரங்கி கொடிதுவக்கு குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...

சஜித் தலைமையில் அவசர கூட்டம்!

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் நேற்று (21)...

களு கங்கை ஆற்றைச் சுற்றி வெள்ள நிலை

இன்னும் சில மணி நேரங்களுக்குள் களு கங்கை ஆற்றைச் சுற்றிய பகுதிகளில்...

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...