திலினி விரைவில் விசேட உரை ஒன்றை ஆற்றி உண்மைகளை வெளியிடுவார்

Date:

நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழுமத்தின் தலைவர் திலினியின் ஊடக நிபுணர்களாக பதவி வகிக்கும் ஊடகவியலாளர்களான சுரங்கி கொடித்துவக்கு மற்றும் தனஞ்சய செனவிரத்ன ஆகியோர் இன்று (13) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அங்கும் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், திகோ குழுமத்தின் வர்த்தகம் தற்போதும் இயங்கி வருவதாகவும், தாங்கள் வழமை போன்று செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, திலினி பிரியமாலி எதிர்காலத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக சுரங்கி கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகவும் சுரங்கி கொடிதுவக்கு குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...