அரசியல் களத்தில் தீர்க்கமான சக்தியாக மாறும் மொட்டுக் கட்சி

Date:

எதிர்வரும் பாராளுமன்றத்திலும் அடுத்த ஐந்து வருடங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் களத்தில் தீர்க்கமான சக்தியாக மாறும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தான் பிரதிநிதித்துவப்படுத்தும் முகாம் கிராமத்தை கட்டியெழுப்பிய அரசியல் முகாமாகவும், நாட்டை நேசிக்கும் முகாமாகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்வியை சீர்திருத்த தீர்க்கமான சக்தியாகவும், விவசாயி, மீனவர் மற்றும் தொழிலாளியை பாதுகாக்கும் தீர்க்கமான சக்தியாகவும் திகழ்வதாகவும் எதிர்வரும் காலத்தில் நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்கும் சக்தியாக கட்டியெழுப்பப்படும் எனவும் நாமல் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...