இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் தடை?

Date:

சர்வதேச அளவில் இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அந்த துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

கிரிக்கெட் சபை இடைநிறுத்தப்பட்டு இடைக்கால கிரிக்கெட் குழு நியமிக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த புதிய இடைக்கால குழு நியமனமானது கிரிக்கெட் விளையாட்டிற்கான அரசியல் தலையீடு என சர்வதேச கிரிக்கட் பேரவையினால் பார்க்கப்படும் எனவும் அதன் ஊடாக இலங்கையில் கிரிக்கட் விளையாட்டு தடைசெய்யப்படும் அபாயம் அதிகம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இதற்கு முன்னர் இலங்கைக்கு பல தடவைகள் கடிதம் எழுதியிருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...