தெனியாய பல்லேகம பிரதேசத்தில் உத்தியோகபூர்வ பணிக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த அதிகாரி தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கைது செய்யப்பட்டார்.