கூட்டமைப்பை தடை செய்யாது மஹிந்த தவறிழைத்தார்

0
85

“தமிழீ​ழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர். ஆனால், அவ்வமைப்பின் நிழலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். புலிகளை அழித்த கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைச்செய்து இருக்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யாது தவறு செய்துவிட்டார்.”

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செலவுத் திட்ட மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ பாவம் பார்த்தார். இப்போது அது பெரும் அனர்த்தமாக மாறி உள்ளதென சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here