பண்டிகைக் காலத்தில் மக்களைக் காக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை!

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக நுகர்வோர் அதிகாரசபையானது நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பிலான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், அந்தச் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் அமுல்படுத்தப்படுவதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் இம்மாதம் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் பணிப்பாளர் நாயகம் கே.திரு.குணவர்தன அனைத்து மாவட்ட புலனாய்வு அதிகாரிகளுக்கும் இதுகுறித்து அறிவித்துள்ளதாகவும் மாவட்ட புலனாய்வு அதிகாரிகளுக்கு 17 அம்சங்களின் இதனை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...