புதிய அரசியல் கூட்டணி – அர்ஜுன ரணதுங்க அறிவிப்பு

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

ஊழல், மோசடி செய்பவர்கள் இல்லாத புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட்டில் இடம்பெற்றுள்ள மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு தெரியப்படுத்த சென்ற போதே ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். கிரிக்கெட் நிர்வாகத்திற்கு வருவதற்கு ரணதுங்க பல தடவைகள் முயற்சித்தும் அது தோல்வியடைந்ததுடன், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட போதும் நீதிமன்ற உத்தரவின் காரணமாக அதன் செயற்பாடுகளை அவரால் ஆரம்பிக்க முடியவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...