புது வருடத்துக்கு முன் தேர்தல்

Date:

எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இத்தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை நடத்த முடியாது எனவும், பரீட்சை முடிந்த பின்னர் தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை அறிவிக்க தயார் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்ட அறிக்கையை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சில தினங்களில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக, அந்த பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...