இளநீர் ஏற்றுமதி அதிகரிப்பு

0
36

நாட்டிலிருந்து வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

தோட்டப் பயிராக இளநீர்கள் பயிரிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 2022ஆம் ஆண்டு இரண்டு பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here