லிந்துலை – ஹென்போல்ட் மைதானத்தில் நேற்று ஆரம்பமான ‘தி லெஜன்ட்ஸ்’ மென்பந்து கிரிக்கெட் போட்டி மழை காரணமாக இன்று முற்றாக கைவிடப்பட்டுள்ளது.
காலநிலை சீரானதும் போட்டி மீண்டும் நடத்தப்படும் எனவும் பதிவு செய்துள்ள அணிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
போட்டி மீண்டும் நடத்தப்படும் நாளன்று லங்கா நியூஸ் வெப் ஏற்பாடு செய்த பணப் பரிசு பெறக்கூடிய போட்டியும் நடத்தப்படும்.