ரயில் சேவையை இழக்கும் அபாயம்

Date:

பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தி வேலைக்குச் செல்லும் மக்கள் எஞ்சியிருக்கும் ஒரே போக்குவரத்து வழியான ரயில் சேவையை இழக்கும் அபாயம் உள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தினசரி 48 அலுவலக ரயில் பயணங்களில் 26 பயணங்கள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று 22 பயணங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

ரயில் இயக்கப்படாததால் பல பயணிகள் சிரமத்திற்கு ஆளானதோடு, சில பயணிகள் ரயில் பெட்டிகளின் ஃபுட்போர்டுகள் மட்டுமின்றி இன்ஜின்களிலும் பாதுகாப்பற்ற நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...