விமான நிலையம் சென்ற பசில் ராஜபக்ஷவிற்கு நேர்ந்த கதி

0
382

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விமான நிலையம் சென்ற போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு செய்துள்ளனர்.

இதனால் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தைவிட்டு வெளியேறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here